sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

அளவான விரதம் போதும்!

/

அளவான விரதம் போதும்!

அளவான விரதம் போதும்!

அளவான விரதம் போதும்!


ADDED : அக் 30, 2009 03:21 PM

Google News

ADDED : அக் 30, 2009 03:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* சாத்வீகமான உணவை மிதமாகச் சாப்பிடுவது தியானத்திற்கு துணை செய்யும். ஜீரணக்கருவிகள் எரிச்சல் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். மிளகாய், உப்பு&lt;, வெங்காயம், போதை தரும் பொருட்கள் ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும்.&nbsp; </P>

<P>* மூளையை மந்தமாக்கும், தூக்கத்தை தரும், உணர்ச்சிகளைத் தூண்டும், சோம்பலைத் தரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சாத்வீகமான குளிர்ச்சியைத் தரும் உணவுவகைகளை உண்பதே நல்லது.<BR>* உணவை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள், மலச்சிக்கல் ஆகியவை தோன்றக்கூடும். ஆகவே, தேவைக்குச் சற்று குறைவாகவே உணவு உண்பது எப்போதும் நன்மையைத் தரும்.<BR>* பழம், காய்கறிகள், பால், ரொட்டி போன்ற உணவுகள் சாத்வீக உணர்வை வலுப்படுத்தக் கூடியவையாகும். இதனால், உடல்வலிமை குறைந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. எப்போதும் சற்று குறைவான உணவே மனத்தை வலிமையாக்கக் கூடியதாகவே இருக்கும்.<BR>* விரதம், பட்டினி ஆகியவற்றால் உணவின் மீது கொள்ளும் பற்று மெல்ல மெல்ல குறைந்து போகிறது. வெறும் விரதத்தால் மட்டுமே ஆன்மிக லட்சியத்தை அடைய முடியாது. <BR>* அடிக்கடி பட்டினி கிடப்பதால் உடல் வலிமை குறைந்து விடும். அது நோய்களை வரவழைக்கும் அளவிற்குப் போய்விடக் கூடாது. மிதமான உணவும், அமைதியான சிந்தனையுமே துணையாக அமைந்து விட இயலும். <BR><STRONG>ரமணர்</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us