sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

எண்ணம் போல் வாழ்வு

/

எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு


ADDED : ஏப் 11, 2016 11:04 AM

Google News

ADDED : ஏப் 11, 2016 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எண்ணம் உயர்ந்ததாக அமையுமானால் உலகமே தெய்வீகமாக காட்சி தரும்.

* நீ நீயாகவே இரு. இருப்பது எப்போதும் உன்னிடமே இருக்கும். நீ இழக்க வேண்டியது அகந்தை மட்டுமே.

* எண்ணங்களை அடக்க விழிப்புணர்வு தேவை. இல்லாவிட்டால் துாக்கம் வந்து விடும்.

* எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணத்திற்கும் பயன் விளைந்தே தீரும்.

* மவுனமாக இருந்தாலே போதும். எல்லா நல்ல உபதேசங்களும் உனக்கு கிடைத்து விடும். அருளின் உயர்ந்த வடிவம் மவுனமே.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us