
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடமையைத் தவம் போலச் செய்யுங்கள். ஆர்வமுடன் பணியாற்றினால் வாழ்வே புனிதமாகி விடும்.
* தூய மனம் படைத்தவன் காணும் காட்சிகளும் தூய்மையாகவே இருக்கும்.
* கடவுளிடம் மனத்தூய்மையுடன் சரணடைந்து விட்டால் விதியின் கட்டளை கூட அடிபட்டுப் போகும்.
* முயற்சியின்றி உலகில் எதுவும் நடக்காது. உழைப்பையே மூலதனமாகக் கொள்ளுங்கள்.
* தக்க சமயத்தில் எச்சரித்து நல்வழிப்படுத்துவதே நல்ல நட்பின் இலக்கணம்.
-சாரதாதேவியார்