
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பணம் தேட விரும்பினாலும், பக்தி வாழ்வில் ஈடுபட நினைத்தாலும் அதற்கு இளமைக்காலமே சிறந்தது.
* மனமும், உடலும் எப்போதும் நற்பணிகளில் ஈடுபடுவது நல்லது.
* மனதில் ஆசையின் சாயல் அற்றுப் போனால் பிறவிச்சங்கிலியும் அறுந்து விடும்.
* பெண்ணுக்கு நாணமே அணிகலன். சுயகவுரவம் இல்லாதவளைப் பெண் என்று சொல்ல முடியாது.
* மனதிற்குச் சரி என்று தோன்றியதை துணிவுடன் செயல்படுத்துங்கள். உலகத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.
-சாரதாதேவியார்