
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் தினமும் வழிபாடு செய்யுங்கள்.
*கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம்.
*வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும், கடவுளுக்குரிய
அர்ச்சனையாக அமைய வேண்டும்.
*கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தைசொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.
*யாரையும் தவறாக நினைக்காதே. மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டும் பார்.
- சாய்பாபா