ADDED : டிச 11, 2017 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*மக்களுக்கு சேவை செய்வதை விட பலன் தரும் பிரார்த்தனை வேறில்லை.
*அணிகலன் பலவானாலும், தங்கம் ஒன்றே. அது போல மதங்கள், ஆயிரம் இருந்தாலும் கடவுள் ஒருவரே.
*சொல்வது யாருக்கும் எளிது. ஆனால், வாக்களித்தபடி நடப்பது மிக கடினமானது.
*பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
*பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.
- சாய்பாபா