
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதைக் கேட்பது தியானம்.
*வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாகட்டும்.
*'எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் வழிபாடு செய்யுங்கள்.
*கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தை சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.
*யாரையும் தவறாக நினைக்கக் கூடாது. மற்றவரிடம் உள்ள நல்லதை மட்டுமே காண வேண்டும்.
- சாய்பாபா