
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எண்ணத்தில் ஒழுக்கம் இருந்தால், செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.
* சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளினால் கடவுளின் தரிசனத்தைப் பெறலாம்.
* புற அழகைக் காட்டிலும், உள் மனதில் கிடைக்கும் அமைதியே உயர்ந்தது.
* கடவுளின் திருநாமத்தை பக்தியுடன் சொல்லவே நமக்கு நாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
* 'மண்ணில் பிறந்ததன் பயன் மற்றவர்க்கு உதவி செய்வதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* தலைவனாக விரும்பினால் முதலில் தொண்டனாக இருந்து பிறருக்குச் சேவை செய்யுங்கள்.
-சாய்பாபா