
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையே சிறந்த பாதுகாவலராகவும், நல்ல வழிகாட்டியாகவும் மனிதவாழ்வுக்குத் துணைபுரிகிறது.
* உண்மையைக் காட்டிலும் உயர்வானது வேறில்லை. அது ஒன்றே உங்களை சிரமங்களில் இருந்து விடுவிக்கும்.
* இனிமையற்ற உண்மையும், இனிமையான பொய்யும் துன்பத்தை உண்டாக்கும். இரண்டுமே விலக்கப்பட வேண்டியவை.
* உண்மை சில நேரத்தில் பொய் போல தோற்றம் அளிக்கலாம்.
- சாய்பாபா