ADDED : ஜூன் 01, 2020 01:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல எண்ணங்களை வளருங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள். பிறருக்கு உதவுங்கள். கடவுளை அடையலாம்.
* ஆசைக்கு ஓர் உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் மலர்ச்சியும், முன்னேற்றமும் தானாக வரும்
* அன்பெனும் உன்னத உணர்வு ஆன்மிக உணர்வை அளிக்கும். ஒற்றுமையே உயர்வை கொடுக்கும்.
* அன்பில் பிறக்கும் பொறுப்புணர்வால் வாழ்வில் தெய்வீகம் உண்டாகும்.
- சாய்பாபா