ADDED : செப் 11, 2016 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.
* அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல மதங்கள் ஆயிரம் இருந்தாலும் கடவுள் ஒருவரே.
* மக்களுக்குச் சேவை செய்வதை விட பலன் அளிக்கும் சிறந்த பிரார்த்தனை வேறில்லை.
* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
* நமக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் பிறருக்கும் நடக்க விரும்புங்கள்.
- சாய்பாபா