ADDED : ஏப் 29, 2014 12:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எப்போதும் தெய்வ சிந்தனையும், தன்னம்பிக்கையும் கொண்டவராக இருங்கள். மற்றவர்களுக்கும் பயனுள்ள விதத்தில் வாழுங்கள்.
* பண்டிதனானாலும், செல்வந்தனாக இருந்தாலும் முடிவில் கடவுளின் அருளை பெற்றால் மட்டுமே வாழ்வு முழுமை பெறும்.
* பிறருடைய சுதந்திரத்தில் ஒருபோதும் தலையிடாதீர்கள். மற்றவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பது மேலான பண்பு.
* ஆசைகளை அடக்குதல், புலன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதலுமே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.
- சாய்பாபா