
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலையானதல்ல. சுயநலமற்ற சேவையே மனதிற்கு நிலையான மகிழ்ச்சி தரும்.
* ஆடம்பரத்தை அரக்க குணம் என்றே சொல்ல வேண்டும். தலைவனாக வாழ விரும்புவன் எளியவனாக வாழப் பழக வேண்டும்.
* பிறர் புகழ்வதையும், இகழ்வதையும் பொருட்படுத்த வேண்டாம். மனதிற்குச் சரியெனப் பட்டதைச் செய்யுங்கள்.
* கடந்த காலத்தை மீண்டும் பெற முடியாது. வருங்காலம் நம் கையில் இல்லாதது. அதனால், நிகழ்காலத்தை பயனுடையதாக்குங்கள்.
* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் சத்தியத்தைக் கடைபிடியுங்கள்.
சாய்பாபா