
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானம் செய்த புண்ணியத்தை ஒருவனுக்கு கொடுக்கும்.
* உண்பதற்காக உயிர் வாழ்வது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே உண்ண வேண்டும்.
* உடல் என்னும் இயந்திரம் இயங்குவதற்கு, உணவு என்பது எண்ணெய் போல அளவுடன் இருக்க வேண்டும்.
* உழைத்து உண்பவனுக்கு மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும். உழைக்காமல் ஒருவேளை கூட உண்ணக் கூடாது.
* நாவின் ருசிக்காக அலைய வேண்டாம். விரைவில் செரிக்கும் எளிய உணவுகளையே உண்ணுங்கள்.
சாய்பாபா