sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நமக்கு ஐந்து அம்மா!

/

நமக்கு ஐந்து அம்மா!

நமக்கு ஐந்து அம்மா!

நமக்கு ஐந்து அம்மா!


ADDED : மார் 05, 2009 05:06 PM

Google News

ADDED : மார் 05, 2009 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* ஏழைக்கு உணவளித்தல், சிறைக்கைதிகள், பார்வையற்றோர், மனநோய் மருத்துவமனையில் உள்ளவர்கள், காதுகேளாதோர், பேசும் திறனற்றவர்கள் ஆகியோருக்காக தொண்டாற்றுங்கள். <BR>* ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து அன்னையர் உண்டு. அவர்கள், உடலுக்கு பிறப்பளித்த தேகமாதா, பால் தரும் கோமாதா, ஒன்றுக்கு நூறாக விளைவிக்கும் பூமாதா, வாழ்கின்ற சொந்த தேசமாதா, ஆன்மிகச் செல்வம் தரும் வேதமாதா ஆகியோர்.<BR>* மனிதவாழ்வு தீயில் பிறந்து, தீயில் வளர்ந்து, தீயிலேயே முடிகிறது. அன்னையின் கதகதப்பான கருவில் பிறந்து ஜீரணமண்டலத் தீயால் காப்பாற்றப்பட்டு, முடிவாக மரணச்சிதையில் முடிகிறது. இப்படி அக்னியே மானிடப் பிறப்புக்குக் காரணமாய் அமைகிறது. <BR>* அன்பின் ஊற்று இல்லையென்றால், பூஜை, வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு பெருக்கெடுக்கும். <BR>* நம்பிக்கை பல அற்புதங்களைச் செய்ய வல்லது. மனதை சந்தேகம் கொள்ளாமல் அலைபாய விடாமல் நம்பிக்கையில் உறுதி கொள்ளுங்கள். சூரியன் தலைக்கு நேராக இருக்கும் போது, நிழல் கீழே விழாதது போல, நம்பிக்கையில் உறுதியுடன் நின்றால் சந்தேக நிழல் விழுவதில்லை.</P>



Trending





      Dinamalar
      Follow us