
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விரும்பியதை நேர்மையான வழியில் அடைய முயலுங்கள். எந்த சூழலிலும் வழி தவறி நடக்காதீர்கள்.
* நம்பிக்கையும், பொறுமையும் கொண்ட மனிதன் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாவான்.
* விவேகமுள்ளவர்களாக இருங்கள். உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே விவேகம்.
* பெருமைக்காகவும், பிறர் பாராட்டுவதற்காகவும் யாத்திரை செல்வது கூடாது. பக்தி உணர்வுடன் மட்டும் செல்லுங்கள்.
- ஷீரடி பாபா