sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

உண்மை உயர்வு தரும்

/

உண்மை உயர்வு தரும்

உண்மை உயர்வு தரும்

உண்மை உயர்வு தரும்


ADDED : ஏப் 25, 2010 12:52 PM

Google News

ADDED : ஏப் 25, 2010 12:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்தநிலையிலும் உண்மையையே பேசுதல், அன்பு ,அகிம்சை , எல்லா உயிர்களையும் நேசித்தல் ஆகிய நற்குணங்களை பின்பற்றுபவன் உயர்ந்த தெய்வீக நிலையை அடைவான்.

* கடவுள் ஒரு சர்வாதிகாரியோ, உயிர்களை இம்சை செய்யும் கொடுங்கோல் மன்னனோ அல்ல. அவர் நம்மீது அன்பு கொண்ட தந்தையாக, தாயாக, தோழனாக இருந்து வழிகாட்டுகிறார்.

* எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும் தூய்மையைக் கடைபிடிக்கத் தொடங்கினால், நம் அந்தரங்க நோக்கமும், அகவுணர்வும் கூட பரிசுத்தமாகிவிடும்.

* எவன் ஒருவன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மனம் மொழி மெய்களால் வாய்மையைக் கடைபிடிக்கிறானோ அவனது வாய்மொழிகள் அனைத்தும் பலிக்கத் தொடங்கி விடும்.

* சத்தியம் எங்கிருக்கிறதோ அந்த இடத்தில் எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும். சத்தியம் பேசுபவன் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.

* தன்னடக்கம் உள்ளவன் இருக்குமிடமே தவச்சாலை. அவன் தன்னால் முடிந்த நன்மைகளை எல்லா உயிர்களுக்கும் செய்வதிலேயே இன்பம் காண்பான்.

-சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us