ADDED : செப் 25, 2014 01:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எதிலும் அவசரப்படாதே. கடவுளை முழுமையாக நம்பி செயலில் இறங்கு.
* இன்னும் நீண்ட பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இரு.
* தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருநாளும் வீண் போகாது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்.
* உலகில் பெரியவரோ, சிறியவனோ கிடையாது. குறைநிறை எல்லோருக்கும் பொதுவானது.
* கடந்தகால துன்பத்தை மறந்து விடு. அதனால் ஏற்பட்ட அனுபவ பாடத்தை மறக்காதே.
- ஸ்ரீஅன்னை