sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

சந்தர்ப்பத்தை நழுவவிடாதே!

/

சந்தர்ப்பத்தை நழுவவிடாதே!

சந்தர்ப்பத்தை நழுவவிடாதே!

சந்தர்ப்பத்தை நழுவவிடாதே!


ADDED : நவ 16, 2010 05:11 AM

Google News

ADDED : நவ 16, 2010 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் அனைவரையும் ஒன்று

போல் தான் நேசிக்கிறான். ஆனால்

பெரும்பாலான மனிதர்களின் உணர்வு இருண்டுள்ளதால் தெய்வீக அன்பை

அவர்களால் உணர முடிவதில்லை.

* அன்பு மனிதர்களிடம் மட்டும்

வெளிப்படுவதில்லை. அது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. தாவரங்கள், கற்கள்,

விலங்குகளிடமும் இருப்பதை காணலாம்.

* இன்றைக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும்,

சந்தர்ப்பத்தையும் கை நழுவ விட்டால் அதை மீண்டும் பெற ஒரு வேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள்

காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

* ஒவ்வொரு இரவிலும் தூங்க செல்வதற்கு முன் அன்று முழுவதும் நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.

* என்ன நடந்தாலும், நாம் அமைதியாகவும், இறைவன் அருளில் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

* இறைவனின் சொற்கள் பேரின்பத்தையும், இதத்தையும் அளித்து ஒளியூட்டுகின்றன. இறைவனின் கருணைக்

கரங்கள் எல்லையில்லா ஞானத்தை மறைக்கும்

ஒவ்வொரு திரையையும் விலக்குகின்றன.

-ஸ்ரீஅன்னை 



Trending





      Dinamalar
      Follow us