
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உழைப்பின் மீது நம்பிக்கை கொள். வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும்.
* உலகத்தை ரசிக்கக் கற்றுக் கொள். எரிச்சல் தரும் விஷயத்தையும் உனக்கு கிடைத்த பாடமாகக் கருது.
* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும். நேர்மைக்கான பரிசும் அதில் அடங்கி இருக்கிறது.
* உள்ளம் ஒளியுடையதாக இருந்தால் உலகெங்கும் தெய்வீக அன்பு நிறைந்திருப்பதை உணர முடியும்.
* குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வு அமையும். அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் இரு.
- ஸ்ரீஅன்னை