sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வள்ளலார்

/

யாருக்கும் அஞ்சாதே!

/

யாருக்கும் அஞ்சாதே!

யாருக்கும் அஞ்சாதே!

யாருக்கும் அஞ்சாதே!


ADDED : நவ 02, 2015 11:11 AM

Google News

ADDED : நவ 02, 2015 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பதும், விவேகத்துடன் பிறர் குற்றத்தை பெருந்தன்மையுடன் மன்னிப்பதும் ஆண்மையாகும்.

* அடியவரின் குறையை கடவுள் குணமாக ஏற்று கருணை புரிகிறார்.

* உதவி கேட்பவர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளத்தை தடுப்பது பாவம்.

* நோன்பு இருந்து உடலை வருத்துவதைக் காட்டிலும், உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே சிறந்தது.

* வாக்கு, மனம், செயல் மூன்றும் வேறுபடாமல் ஒன்றிய நிலையில் வாழ்பவனே நல்ல மனிதன்.

-வள்ளலார்



Trending





      Dinamalar
      Follow us