வாசகர்கள் கருத்துகள் (1)
இனி ஹீரோ காக படம் ஒட போவது மிகவும் குறைவு ஆகும்.. ஆர்யா அதர்வா விஷால் என்று ஒரு பெரிய கூட்டமே ஒரு வெற்றிக்காக வெயிட்டிங்... பரத்க்கு திறமை உண்டு.. உழைப்பு உண்டு... ஒரு நல்ல கதை அம்சம் வேண்டும்.... கிடைக்கும் kaathu இருக்கவேண்டும்.. இப்போ இருக்கும் ஒரே புத்திசாலி M. சசிகுமார் மட்டுமே.. அவர் manasu போல அவருக்கு என்ன வரும் என்று தெளிவாக தெரிந்து அருமையான கதை தேடி சிறப்பாக தன்னை மெருகு ஏற்றி கொண்டு இருக்கார்.. பல தூரம் பயணம் செய்வார்..