உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வங்களுக்கு கையில் ஆயுதம் இருப்பது ஏன்?

தெய்வங்களுக்கு கையில் ஆயுதம் இருப்பது ஏன்?

வேல், திரிசூலம் போன்ற ஆயுதங்களோடு சில தெய்வங்களிடம் அக்னி, தாமரை,  ஜப மாலை போன்ற வையும் இருக்கும். இது வழிபடுவோரைத்  தீயசக்திகளிடமிருந்து காப்பதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !