காரடையான் நோன்பு: கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்!
ADDED :2041 days ago
தீர்க்க சுமங்கலி பவ
காரடையான் நோன்பன்று கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்
தோரம் கிருஷ்ணாமி சுபகே!
ஸஹாரித்ரம் தராமி அஹம்!
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸூப்ரீதா பவ ஸர்வதா!
ஓரடையும், உருகாத வெண்ணையும், நான் படைத்தேன்; ஒருநாளும் என் கணவனைப் பிரியாமல் இருக்க வேண்டும்.