உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்வினை பாவம் தீர வழி உண்டா?

முன்வினை பாவம் தீர வழி உண்டா?

கோயில் வழிபாட்டை அன்றாடக் கடமைகளில் ஒன்றாகச் செய்தால் கர்மவினை என்னும் முன்வினைப்பாவம் தீரும் என்பது அருளாளர் வாக்கு. அவ்வையார் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !