வழிபாட்டில் ‘5’
ADDED :1992 days ago
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களின் அடிப்படையிலும் கோயில் வழிபாடு நடக்கும். இதனை பஞ்சோபசரம் என்பர்.
* பழங்கள், அன்ன நைவேத்யம் – நிலம்
* தண்ணீர், பால், தயிர் அபிேஷகம் – நீர்
* தீபம், கற்பூரம் காட்டல் – நெருப்பு
* சாம்பிராணி, சாமரம், விசிறி, ஆலவட்டம் வீசுதல் – காற்று
* மணி, வாத்தியம், வேத பாராயணம் – ஆகாயம்