கோயிலில் தேன்கூடு கட்டினால் நல்லதா...
ADDED :1919 days ago
நல்லது, கெட்டது என இதில் சகுனம் பார்க்கத் தேவையில்லை. தேனீக்கள் மட்டுமின்றி புறா, கிளி, காகம், அணில், குரங்கு என பல உயிர்கள் கோயிலில் இருப்பது இயல்பானது தான். அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நம் கடமை.