நற்செயலில் ஈடுபடுங்கள்
ADDED :1949 days ago
* வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* பொருளுக்காக மட்டும் பேராசைப்பட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.
* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.
* தாய், தந்தையுடன் பிறந்தவர்கள் நம் பெற்றோருக்கு நிகரானவர்கள்.
* வட்டி என்ன தான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போகக் கூடியதே.
* வட்டி வாங்கி அதனை உண்ணச் செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள்.
* பெண் மக்களுக்கு திருமணம் செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
பொன்மொழிகள்