உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரம் சொல்லி கயிறு கட்டுங்க!

மந்திரம் சொல்லி கயிறு கட்டுங்க!

வரலட்சுமி விரத பூஜையின் முடிவில் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் மஞ்சள் கயிறு கட்டி விட வேண்டும். கட்டும் போது,


‘‘நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமன்விதம்
பத்றீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே’’ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

இதை சொல்ல முடியாதவர்கள்,


‘‘நாராயணரின் மனைவியான மகாலட்சுமியே! ஒன்பது இழைகளும், ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும்’’ என்று சொல்லி வழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !