உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலன் தரும் பதினாறு நாமங்கள்

பலன் தரும் பதினாறு நாமங்கள்


வரலட்சுமி விரதமான இன்று மகாலட்சுமிக்குகு மலர் துாவி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது அவளுக்குரிய 16 திருநாமங்களை சொன்னால் நன்மை பெருகும்.
ஓம் சவுந்தர்ய லட்சுமியே நமஹ-அழகு
ஓம் சவுபாக்கிய லட்சுமியே நமஹ- சவுபாக்கியம்
ஓம் கீர்த்தி லட்சுமியே நமஹ- புகழ்
ஓம் வீரலட்சுமியே நமஹ- தைரியம்
ஓம் விஜயலட்சுமியே நமஹ- வெற்றி
ஓம் சந்தான லட்சுமியே நமஹ- நல்ல குழந்தைகள்
ஓம் மேதா லட்சுமியே நமஹ-  நல்ல புத்தி
ஓம் வித்யா லட்சுமியே நமஹ- சிறந்த கல்வி
ஓம் துஷ்டி லட்சுமியே நமஹ- மகிழ்ச்சி
ஓம் புஷ்டி லட்சுமியே நமஹ-  தேக பலம்
ஓம் ஞானலட்சுமியே நமஹ- ஆன்மிக அறிவு
ஓம் சக்திலட்சுமியே நமஹ- மன வலிமை
ஓம் சாந்தி லட்சுமியே நமஹ- நிம்மதி
ஓம் சாம்ராஜ்ய லட்சுமியே நமஹ- பதவி
ஓம் ஆரோக்கிய லட்சுமியே நமஹ- உடல் நலம்
ஓம் மகாலட்சுமியே நமஹ-  மேற்கண்ட அனைத்தும் கிடைக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !