உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதி, மதி – எது வலிமையானது?

விதி, மதி – எது வலிமையானது?

பல பிறவிகளில் செய்த பாவ, புண்ணியத்தின் பலன் விதியாகிறது. அதை நாம் அனுபவித்தாக வேண்டும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’, ‘ஊழ்வினை உறுத்து வந்துாட்டும்’ என்று சொல்வர். விதி வலியதாக இருந்தாலும் வழிபாட்டில் ஈடுபட்டால்  ஓரளவு தப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !