நவராத்திரி ஸ்லோகம்
ADDED :1805 days ago
கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமாமஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!ஆதிபராசக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகின்றனர். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயங்கச் செய்பவளே! அருள்புரிவாயாக.