வளர்ப்பு பிராணிகள் அழுவது வீட்டிற்கு ஆகாதா?
ADDED :1815 days ago
காரணம் இல்லாமல் அழுதால் வீட்டிற்கு ஆகாது. நாய் அல்லது பூனை தன் மீது அன்பு காட்டுபவரை அதிக நேரம் பிரிந்திருந்தாலோ அல்லது உணவு தராவிட்டாலோ இப்படி செய்யலாம். அதை தவறாக கருத தேவையில்லை.