உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோயின்றி நலமாக வாழ என்ன செய்யலாம்?

நோயின்றி நலமாக வாழ என்ன செய்யலாம்?

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள சிவனுக்கு வைத்யநாத சுவாமி என்று பெயர். இவரை ஒருமுறை தரிசியுங்கள்.  ஸ்லோகம் போல்ட்  
‘‘பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச|
ஜபேந்நாமத்ரயம் நித்யம் ஸர்வ ரோக நிவாரணம்!!’’
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !