உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணியத்தை மற்றவருக்கு தாரை வார்க்க முடியுமா?

புண்ணியத்தை மற்றவருக்கு தாரை வார்க்க முடியுமா?

வேண்டியவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்காக விரதமிருப்பது, பூஜை செய்வது, நேர்த்திக்கடன் செய்வது நம் வழக்கம். இதன் மூலம் நாம் செய்த புண்ணியம் மற்றவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !