மறுபிறவியை தவிர்க்க வழியுண்டா?
ADDED :1825 days ago
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடவுளுக்காகவே பக்தி செலுத்துவதை ‘நிஷ்காம்யம்’ (வரம் கேட்காமல் இருப்பது) என்பர். விருப்பு, வெறுப்பற்ற மனம் கொண்ட ஞானிகள் மட்டுமே இதில் ஈடுபடுவர்.