திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்
ADDED :1689 days ago
திருவள்ளூர் : திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தீஸ்வரர் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்,