திருமறைநாதர் கோயிலில் உழவாரப்பணி
ADDED :1687 days ago
மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மகா பெரியவர் உழவாரப் படை அமைப்பின் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது. நிறுவனர் சசிகலா ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் நண்பர்கள் இணைந்து கோயில் மற்றும் அதனை சுற்றி உள்ள வளாகம் முழுவதையும் சுத்தம் செய்தனர்.