உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

தாண்டிக்குடி , தாண்டிக்குடி ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது . சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !