உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்.வளாகத்தில் பெரிய மனிதர்களை வணங்கக் கூடாதா, ஏன்?

கோயில்.வளாகத்தில் பெரிய மனிதர்களை வணங்கக் கூடாதா, ஏன்?

எல்லோராலும் மதிக்கப்படும் பெரிய மனிதர் இருக்குமிடத்தில், மற்றவரை வணங்கக் கூடாது என்பதை மனிதர்களான நாமே பின்பற்றுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் குடியிருக்கும் கோயிலில் ஒருவருக்கொருவர் வணங்குவது தவறு தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !