உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை உச்சியில் கோயில் அமைப்பதன் காரணம் என்ன?

மலை உச்சியில் கோயில் அமைப்பதன் காரணம் என்ன?

ஆகமரீதியாக மலைக் கோயிலுக்கு மகத்துவம் அதிகம். மலைக்கோயில் மூர்த்திக்கு விசேஷமான சாந்நித்யம் இருப்பதாகச் சொல்வர். மந்திரப்பூர்வமாக பிராண பிரதிஷ்டை செய்வதை விடவும், இயற்கையாகவே தெய்வீகசக்தி நிறைந்திருக்கும். மலையேறி சுவாமியைத் தரிசிப்பதால் மனமும், உடலும் ஆரோக்கியமும், பலமும் பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !