உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உழவாரப்பணி

மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உழவாரப்பணி

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிற வல்லியம்மன் கோயில் உழவாரப் பணி நடந்தது. மதுரையை சேர்ந்த முனீஸ்வரன் சிவனடியார், அருட்பெரும்ஜோதி அருளகம் குழுவினர் கோயிலில் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் தூய்மைப் பணியை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !