உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பிரகாரத்தில் வலம் வந்த சவுந்தரராஜ பெருமாள்

கோயில் பிரகாரத்தில் வலம் வந்த சவுந்தரராஜ பெருமாள்

 வடமதுரை: வடமதுரையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, சவுந்தரராஜ பெருமாள் நேற்று கருவ வாகனத்தில் பிரகாரத்தில் வலம் வந்தார்.த்ரா பவுர்ணமி நாளில் பால்கேணிமேடு சென்று மண்டூக முனிவருக்கு பெருமாள் வரம் அளிப்பார். பின்பு நகரின் பல்வேறு திருக்கண்களில் 3 நாட்கள் தங்கி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா தொற்று பிரச்னையால் தற்போது பக்தர்களுக்கு தரிசன அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !