உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு வழிபாடு

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு வழிபாடு

விருதுநகர்: கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி விருதுநகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூளிபட்டி தவசிலிங்கம் சுவாமி கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !