உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பௌர்ணமி கிரிவலம் ரத்து

திருப்பரங்குன்றத்தில் பௌர்ணமி கிரிவலம் ரத்து

திருப்பரங்குன்றம், கொரோனா ஊரடங்கால் திருப்பரங்குன்றத்தில் நாளை (ஜூன் 24) கிரிவலம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !