வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
ADDED :1661 days ago
சிவகங்கை : சிவகங்கை அருகே சாமியார்பட்டி வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.