உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவம் : மோகினி அலங்காரத்தில் பெருமாள்

அழகர்கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவம் : மோகினி அலங்காரத்தில் பெருமாள்

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 6ம் நாளான நேற்று மோகினி அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !