வடசென்னிமலை கோவிலில் ஆக., 2, 3ல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
ADDED :1571 days ago
ஆத்தூர்: ஆத்துார் வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், ஆக., 2 மற்றும் 3ல், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.