உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பூஜை செய்யும் போது மணியடிப்பது அவசியமா?

வீட்டில் பூஜை செய்யும் போது மணியடிப்பது அவசியமா?


அவசியம். தீயசக்திகளை போக்கி தெய்வீக சக்தியை வரவழைப்பது மணி. அது ஒலிக்கும் இடத்தில் கிரகதோஷம், திருஷ்டி நெருங்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !