நல்லவர் ஒருவர் இருந்தாலும் ஊருக்கே மழை பெய்யுமா...
ADDED :1520 days ago
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ என்பது அவ்வையின் வாக்கு. பெரியவர்களின் வாக்கு ஒருநாளும் பொய்க்காது.